×

புழல் அருகே வீட்டுமனைக்காக ரூ.13.5 லட்சம் மோசடி செய்தவர் கைது!!

திருவள்ளூர் : புழல் அருகே வீட்டுமனைக்காக ரூ.13.5 லட்சம் பெற்று மோசடி செய்தவரை நீதிமன்ற உத்தரவுப்படி கைது செய்தது போலீஸ். டீக்கடை நடத்திவரும் சிவதாசன் என்பவரிடம் ரூ.13.5 லட்சம்
பெற்று மோசடி செய்த மாரிமுத்து என்பவர் கைது செய்யப்பட்டார். வீட்டுமனைக்காக பணத்தை பெற்று மோசடி செய்தவர் மீது நடவடிக்கை கோரி மாதவரம் நீதிமன்றத்தில் சிவதாசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

The post புழல் அருகே வீட்டுமனைக்காக ரூ.13.5 லட்சம் மோசடி செய்தவர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Tiruvallur ,Marimuthu ,Sivadasan ,
× RELATED புழல் சிறைச்சாலையில் பெண் கைதி உயிரிழப்பு